நிகழ்ச்சிகள்

அனைத்து அகமுடைய உறவுகளுக்கும் இனிய வணக்கம்…🙏🙏🙏

நாம் அகமுடையராக ஓரளவிற்கு தனித்து செயல்பட ஆரம்பித்தது 2010 ஆண்டிற்கு பிறகு தான். 2021 ஆண்டிற்கு பிறகே அனைத்து வகையிலும் மிகவும் சிறப்பாக செயல்பட ஆரம்பித்தோம். தமிழகம் முழுவதும் எண்ணற்ற சங்கங்கள் உள்ளன. அனைத்து சங்கங்களும் அவரவர் பகுதியில் மிகச்சிறப்பாக மாமன்னர்கள்...

read more

இன்று ஏப்ரல் 20 விவேகம் உதித்த தினம் மாமன்னர் சின்ன மருது பாண்டியரின் 271வது பிறந்த தினம்…!!!

தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பார்கள் அந்த பழமொழிக்கு ஏற்ப வாழ்ந்தவர்கள் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் நண்பனையும், நாட்டையும், நாட்டு மக்களையும் காக்க 65 ஆங்கிலேய இராணுவ தளபதிகளை போர்களத்தில் எதிர்த்து நின்ற வீர வேங்கைகளின் வீரத்தை எழுதி மாளாது...!!! இந்திய...

read more

கல்வி கொடை வள்ளல் தாத்தா பச்சையப்பர் அகமுடைய முதலியாரின் குருபூஜை

கல்வி கொடை வள்ளல் தாத்தா பச்சையப்பர் அகமுடைய முதலியாரின் குருபூஜைமருது இளைஞர் படை,அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம்,மாமன்னர் மருதுபாண்டியர்கள் நற்பணி மன்றம் மற்றும் சமுதாய உணர்வாளர்கள் அனைவரும் இணைந்து சிறப்பாக அன்னதானத்துடன் நடந்தது. மருது இளைஞர் படை நிறுவனர் சங்கர்...

read more

வெற்றி வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு மேற்கு தொகுதியில் உற்சாக வரவேற்பு

மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர் செல்லூர் K.ராஜூ MLA தலைமையில் மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட தாராப்பட்டி, கொடிமங்கலம், மேலமாத்தூர், காமாட்சிபுரம், கீழமாத்தூர், புதுக்குளம் பிட்-1, அச்சம்பத்து, துவரிமான் உள்ளிட்ட பகுதிகளில் கழக நிர்வாகிகளுடன் நமது வெற்றி வேட்பாளர்...

read more

சிவகங்கை சீமையில் மாமன்னர்கள் மருதுபாண்டியர்களுக்கு வெண்கலச்சிலை :அமைச்சர் பெருமக்கள் மற்றும் திமுக தேர்தல் அறிக்கை குழு,தலைமைக்கழக நிர்வாகிகளை சந்தித்து வலியுறுத்திய மருது பேரவை நிர்வாகிகள்

சென்னையில்  மருது பேரவை நிறுவனர் தலைவர் சமயச்செல்வம் ,மாநில பொதுச்செயலாளர் குரூஸ் முத்து பிரின்ஸ்,மருது பேரவை மாத இதழ் செய்தி ஆசிரியர் ஜான் சுந்தர ராஜா மற்றும் மருது பேரவை நிர்வாகிகள் பிச்சை பாண்டி வீரகுமார் நரிக்குடி கண்ணன் ஆகியோர் அமைச்சர் பெருமக்கள் மற்றும்...

read more

மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் பிறந்த மண்ணாம் நரிக்குடி முக்குளத்தில் பெரிய மருது வாரிசுகளுடன் இணைந்து மருது பேரவை மாத இதழ் நடத்திய பிரம்மாண்ட விழா.

இந்திய சுதந்திரத்தில் ஈடு இணையற்ற வரலாற்றை உருவாக்கிய மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் பிறந்த மண்ணான நரிக்குடி முக்குளத்தில் பல்வேறு தடைகளைத் தாண்டி மருது பாண்டியர்களின் வாரிசுதாரர்களோடு இணைந்து பிரம்மாண்ட விழா இனிதே...

read more

முக்குலத்தோர் திருவிழாவினை மிகசிறப்பாக நடத்திட துணை புரிந்த தமிழ்நாடு அரசுக்கும் கண்ணியமிக்க காவல்துறைக்கும் நன்றி !

ஒரு வாரமாக மருதிருவர் குருபூஜை,தேவர் ஜெயந்தி என்று வெயிலிலும்,மழையிலும்  விழாக்களை சிறப்பாக நடத்திய தமிழக அரசு மற்றும் 12000 காவல்துறைக்கும்  போக்குவரத்து துறை உள்ளாட்சித்துறை  ஒட்டுமொத்த 30000 அரசு ஊழியர்கள் அனைவருக்கும் மருது பேரவை மாத இதழ் சார்பாக நன்றிகளை...

read more

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மருது பேரவை மாத இதழ் இணை ஆசிரியர் முத்து பிரின்ஸ் மரியாதை செலுத்தினார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 116 வது ஜெயந்தி விழாவும் 61வது குருபூஜை விழாவும் கோவையில் பல்வேறு இடங்களில் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதன் ஒருபகுதியாக கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் திருவுருவ சிலைக்கு ...

read more
மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் புண்ணிய பூமியாம் காளையார்கோவிலில் மக்களுடன் மருது பேரவை!

மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் புண்ணிய பூமியாம் காளையார்கோவிலில் மக்களுடன் மருது பேரவை!

கடந்த அக்டோபர் திங்கள் 27 ஆம் தேதி மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் புண்ணிய பூமியில் தலைவர்கள் முதல் நம் சொந்தங்கள் அனைவருக்கும் மருது பேரவை இதழினை நமது ஆசிரியர் சமயசெல்வம் அவர்களே நேரடியாக வழங்கினார் .இந்த நிகழ்வில் செய்தி ஆசிரியர் ஜான்,விருதுநகர் மாவட்ட செய்தியாளர்...

read more