நிகழ்ச்சிகள்
மருதுபாண்டியர் களுக்கு தனியே அரசு விழா நடத்துவதில் ஆட்சியாளர்களுக்கு ஏன் தயக்கம் ?
ஆளுகின்ற கட்சிகளுக்கு அவர்களை சுதந்திரமாக ஆளச் செய்த மருது பாண்டியர்களின் நினைவு அக்டோபர் 27 ஆம் தேதி வராமல் 30 ஆம் தேதி ஏன் வருகிறது?மருதுபாண்டியர் களுக்கு தனியே அரசு விழா நடத்துவதில் ஆட்சியாளர்களுக்கு ஏன் தயக்கம் ? முக்குலத்தோரில் பிரித்தாளும் சூழ்ச்சியை...
சேர்வைகார மண்டகப்படியில் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவிக்க தமிழ்நாடு அமைச்சருக்கே தடையா? மருது பேரவை கண்டனம்
மதுரையில் மாமன்னர்கள் மருதுபாண்டியருக்கு தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் மாலை அணிவிப்பதை தடுத்ததை மருது பேரவை மாத இதழ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள சேர்வைகார மண்டகப்படியில் அமைந்துள்ள மருதுபாண்டியர் சிலைக்கு மாண்புமிகு தொழில்துறை...
அரசியல் தலைவர்களே 27 ல்….எங்களுக்கு மரியாதை செய்ய வராமல் 30 ல் வருவது ஏன்? மருது பாண்டியர் சிலை சொல்லும் சேதி.
வராதீர்கள் என்று சொல்ல எனக்கு உரிமைஇல்லை!! இனி வந்து என்ன பயன் என்று வருகை தருகிறீர்கள் என்பதை விளக்கினால் இந்த பாவப்பட்ட இராசகுலத்துஅகம்படிய பய கூட்டத்துக்கு சற்று மனம் இளைப்பாறும்…. மாண்பு மிகு என்று கூறுவதற்கு அர்த்தம் மாண்பை அறிந்து நடக்கும் மதிப்புமிக்க நபர்...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினோடு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த மருதுபேரவை நிர்வாகிகள்
இந்திய சுதந்திர போராட்டத்தின் ஈடு இணையற்ற வீரர்கள்,மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் திருவுருவச் சிலையை சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைத்திட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க ஸ்டாலின் அவர்களை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து மருது பேரவை...