நிகழ்ச்சிகள்
மாமன்னர் மருதுபாண்டியர் கல்வி மையம் சிவகங்கை நடத்தும் இலவச பயிற்சி வகுப்பு
மருதுபாண்டியர் நல அறக்கட்டளை ( பதிவு எண் 40/2002)அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம் மற்றும் அறக்கட்டளைகள் சென்னை எழும்பூர் (பதிவு எண் 75/1958)இணைந்து நடத்தும் மாமன்னர் மருதுபாண்டியர் கல்வி மையம் சிவகங்கை தமிழ் நாடு அரசுப்பணி (TNPC) குருப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி...
அகமுடைய சமுதாயத்தினரின் விடியலுக்கான பயணம்
அகமுடைய சமுதாயத்தினரின் விடியலுக்கான பயணத்திற்க்கு ஒன்றிணையுங்கள். அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற அழைக்கின்றார் ராஜ்குமார். தமிழ்நாடு அகமுடையார் அனைத்து...
கிறிஸ்தவ அகமுடையார் மாநில சங்கம் 20ம் ஆண்டு விழா அழைப்பிதழ்
கிறிஸ்தவ அகமுடையார் மாநில சங்கம் 20ம் ஆண்டு விழா அழைப்பிதழை திருப்பூர், கோவை, தாராபுரம், ஈரோடு, மதுரை, சென்னை மாவட்டம் உறவினர்களுக்கு, நிர்வாகிகளுக்கு...
ம…கோ.. .ரா… மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரன்…
M..arudhurG..opalamenanR..amachandran என்ற திரு.MGR அவர்களின் 108" வது பிறந்த தினம் இன்று ..! 17-01-….1917. சிவகங்கையில் 'மாமன்னர் மருது பாண்டியர் நகர்'(மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்)……
"மருது பாண்டியர்" பெயரில்"போக்குவரத்துகழகம்" உருவாக்கிய வர்……...
புதுக்கோட்டை மாவட்டம்(14 -01-1974) உதயமான நாள்..!
"Pudukkottai District Day". மாட்சிமை தாங்கிய பிரகதாம்பாள் தாஸ் (His Highness) தொண்டைமான் மன்னர்கள்புதிய கோட்டை கொத்தளங் களுடன் கூடிய புதிய நகரை நிர்மாணித்து அதற்கு "புதுக்கோட்டை " என பெயரிட்டு 1686- 1948 வரை இன்றைய இந்தியாவை போன்று…
'தனி நாணயம்',...
சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மருது பேரவையின் முக்கிய கோரிக்கை!
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தரக்கூடிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சிவகங்கை சீமையை மீட்டெடுத்த மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் வழித்தோன்றல்களாக திகழக்கூடிய அவர்களின் வரலாற்றை போற்றக்கூடிய மருது பேரவை இதழின் சார்பில்...
மாமன்னர் பெரிய மருது பாண்டியர் உதித்த தினம் டிசம்பர் – 15அகமுடையார் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தமிழ்நாடு வீரத்தமிழர் முன்னேற்ற கழகம்இணைந்து நடத்தும் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்
சாதிவாரி கணகெடுப்பு அகமுடையார் சமூகத்திற்கு உரிய ஒதுக்கீடு, சிவகங்கை சங்கரபதிகோட்டை சீரமைப்பு, மதுரை விமான நிலையத்திற்கு மாமன்னர் மருது பாண்டியர்கள் பெயர் சூட்டல்.மாமன்னர் பெரிய மருது பாண்டியர் உதித்த தினம் டிசம்பர் - 15அகமுடையார் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு...
மருதிருவர் கல்வி மையம் மூலம் அரசு போட்டி தேர்வில் சாதனை படைத்த இளைஞர்கள் :மருதுபேரவை மனமார வாழ்த்துகிறது
மருதிருவர் கல்வி மையம் மதுரை திருப்பரங்குன்றத்தில் இயங்கி வருகிறது..சமீபத்தில் வெளியான TNPSC GROUP 4 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் 25 லட்சம் பேர் எழுதிய தேர்வு முடிவுகளில் மருதிருவர் கல்வி மையம் மாணவர்கள் திரு. சிவக்குமார் 184/200 பெற்று மாநில அளவில் 2 வது...
மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் பிறந்த மண்ணில் அவர்களுக்கு விழா எடுக்க அனுமதி மறுப்பா? விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருது பேரவை மற்றும் வாரிசுகள் மனு
மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் பிறந்த ஊரான நரிக்குடி முக்குளத்தில் அவரின் வாரிசுதாரர்கள் நடத்தக்கூடிய விழாவிற்கு அனுமதி பெறுவதில் தொடர்ந்து சிக்கல்கள் ஏற்படுகிறது இதனை அடுத்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருது பேரவை ஆசிரியர் சமயச்செல்வம் தலைமையில் மருது...
வெற்றி செய்தி
காவல்துறையால் மறுக்கப்பட்ட அனைத்து அகமுடையார் சங்கங்களின் ஒருங்கினைப்பு கூட்டம் சென்னை பசும்பொன் தேவர் மண்டபத்தில்...