மாமன்னர் மருதுபாண்டியர் கல்வி மையம் சிவகங்கை நடத்தும் இலவச பயிற்சி வகுப்பு

மருதுபாண்டியர் நல அறக்கட்டளை ( பதிவு எண் 40/2002)அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம் மற்றும் அறக்கட்டளைகள் சென்னை எழும்பூர் (பதிவு எண் 75/1958)இணைந்து நடத்தும் மாமன்னர் மருதுபாண்டியர் கல்வி மையம் சிவகங்கை தமிழ் நாடு அரசுப்பணி (TNPC) குருப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி...

அகமுடைய சமுதாயத்தினரின் விடியலுக்கான பயணம்

அகமுடைய சமுதாயத்தினரின் விடியலுக்கான பயணத்திற்க்கு ஒன்றிணையுங்கள். அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற அழைக்கின்றார் ராஜ்குமார். தமிழ்நாடு அகமுடையார் அனைத்து...

கிறிஸ்தவ அகமுடையார் மாநில சங்கம் 20ம் ஆண்டு விழா அழைப்பிதழ்

கிறிஸ்தவ அகமுடையார் மாநில சங்கம் 20ம் ஆண்டு விழா அழைப்பிதழை திருப்பூர், கோவை, தாராபுரம், ஈரோடு, மதுரை, சென்னை மாவட்டம் உறவினர்களுக்கு, நிர்வாகிகளுக்கு...
ம…கோ.. .ரா… மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரன்…

ம…கோ.. .ரா… மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரன்…

M..arudhurG..opalamenanR..amachandran என்ற திரு.MGR அவர்களின் 108″ வது பிறந்த தினம் இன்று ..! 17-01-….1917. 🔰சிவகங்கையில் ‘மாமன்னர் மருது பாண்டியர் நகர்'(மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்)…… 🔰 “மருது பாண்டியர்” பெயரில்”போக்குவரத்துகழகம்” உருவாக்கிய வர்…… 🔰 1886-….....
புதுக்கோட்டை மாவட்டம்(14 -01-1974) உதயமான நாள்..!

புதுக்கோட்டை மாவட்டம்(14 -01-1974) உதயமான நாள்..!

“Pudukkottai District Day”. 🔸மாட்சிமை தாங்கிய பிரகதாம்பாள் தாஸ் (His Highness) தொண்டைமான் மன்னர்கள்புதிய கோட்டை கொத்தளங் களுடன் கூடிய புதிய நகரை நிர்மாணித்து அதற்கு “புதுக்கோட்டை ” என பெயரிட்டு 1686- 1948 வரை இன்றைய இந்தியாவை போன்று… 🔹’தனி நாணயம்’, ‘தனி கொடி’ என’தனி...
சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மருது பேரவையின் முக்கிய கோரிக்கை! 

சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மருது பேரவையின் முக்கிய கோரிக்கை! 

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தரக்கூடிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சிவகங்கை சீமையை மீட்டெடுத்த மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் வழித்தோன்றல்களாக திகழக்கூடிய அவர்களின் வரலாற்றை போற்றக்கூடிய மருது பேரவை இதழின் சார்பில்...